Monday, August 18, 2008

duet song

ஆ: விளக்கினை அனைத்து விடிகின்றவரையில்
கதைபடிக்காமல் உன்னை விடமாட்டேன்

பெ: கற்பனை கதையினில் கண்ட காட்சிகலெல்லாம்
இன்று கண்டு கொள்ளாமல் உன்னை விடமாட்டேன்

ஆ: மலர்களில் சுரக்கும் தேன் சுவையெல்லாம்
வண்டுகள் குடிக்க படைத்தானே

பெ: குழிவிழுந்த கன்னத்தில் என் இதழ்ரசம் ஊற்றி
பருகாமல் நான் உன்னை விடமாட்டேன்

ஆ: பழகிய பிறகு அச்சம் இருந்தால்
இன்பங்கள் என்றும் கிடைக்காது

பெ: அச்சம் நாணம் இருந்தால்தானே
பெண்மை என்றும் திகட்டாது

ஆ: பேசிப்பேசி களிப்பதனாலே பயன்
ஔன்றும் நமக்கு வாராது

பெ: ஆசைதீர அணைப்பதனாலே
என் ஏக்கம் என்றும் தீராது

1 comment:

Unknown said...

Nalla kavignanaaga. unnai naan paarkiren!!

Blog Archive