ஆ: விளக்கினை அனைத்து விடிகின்றவரையில்
கதைபடிக்காமல் உன்னை விடமாட்டேன்
பெ: கற்பனை கதையினில் கண்ட காட்சிகலெல்லாம்
இன்று கண்டு கொள்ளாமல் உன்னை விடமாட்டேன்
ஆ: மலர்களில் சுரக்கும் தேன் சுவையெல்லாம்
வண்டுகள் குடிக்க படைத்தானே
பெ: குழிவிழுந்த கன்னத்தில் என் இதழ்ரசம் ஊற்றி
பருகாமல் நான் உன்னை விடமாட்டேன்
ஆ: பழகிய பிறகு அச்சம் இருந்தால்
இன்பங்கள் என்றும் கிடைக்காது
பெ: அச்சம் நாணம் இருந்தால்தானே
பெண்மை என்றும் திகட்டாது
ஆ: பேசிப்பேசி களிப்பதனாலே பயன்
ஔன்றும் நமக்கு வாராது
பெ: ஆசைதீர அணைப்பதனாலே
என் ஏக்கம் என்றும் தீராது
1 comment:
Nalla kavignanaaga. unnai naan paarkiren!!
Post a Comment