வாழ்வே இன்று வெறுக்கிறதா
இது என்ன வாழ்வென்று சளிக்கிறதா
அடிமையில்லாமல் வாழ்ந்தாலே
வாழ்க்கை என்றும் வெறுக்காதே
பொறாமையை நீயும் தள்ளிவைத்தால்
சச்சரவு கேட்கும் உத்தரவு
பொன்னான மனம் உனக்கு உன்டென்று
புரியாத பேருக்கு காட்டிவிடு
கண்ணாக உன்னை மதித்திடுவார்
அந்த களிப்பில் கவலைகள் கறைந்துபோகும்
No comments:
Post a Comment