Wednesday, September 3, 2008

DEPRESSION

வாழ்வே இன்று வெறுக்கிறதா
இது என்ன வாழ்வென்று சளிக்கிறதா

அடிமையில்லாமல் வாழ்ந்தாலே
வாழ்க்கை என்றும் வெறுக்காதே

பொறாமையை நீயும் தள்ளிவைத்தால்
சச்சரவு கேட்கும் உத்தரவு

பொன்னான மனம் உனக்கு உன்டென்று
புரியாத பேருக்கு காட்டிவிடு

கண்ணாக உன்னை மதித்திடுவார்
அந்த களிப்பில் கவலைகள் கறைந்துபோகும்

No comments:

Blog Archive