Sunday, September 7, 2008

சோர்வான உள்ளங்களை எறிந்து
துணிவான பாதையை வகுத்து
வளமான வாழ்வு வாழ
வாழ்த்துகள் வந்து குவியும்
தவறென்று உணர்ந்தால் திருத்தி
பிறர் உணர்வோடு கலந்து
கபட மற்ற வாழ்வு வாழ
ஊர் புகழும் உன்னை என்றும்

No comments:

Blog Archive