குமரன் நான் இளமையுடன் இருக்கும் இளங்குமரன்
கவிஞன் காதல் கவிதை சொல்லும் கலைஞன்
ரசிகன் உலகை ரசிக்கத் தெரிந்த இளைஞன்
மனிதன் மனதை மதிக்க தெரிந்த புனிதன்
இனியவன் இன்சொல் பேசும் அறியவன்
எளியவன் ஏழ்மையை ஒழிக்கத்துடிக்கும் வலியவன்
புதியவன் புரச்சியை விதைக்கத்துடிக்கும் தலைவன்
வல்லவன் வாய்மையே வெல்லும் என சொல்பவன்
நல்லவன் உண்மையை நாடி செல்பவன்
1 comment:
Kavithaiyai un vaazhvu !! Manam unnai niramba payirchi koduthirukkirathu !!
Post a Comment