Wednesday, July 16, 2008

WHAT A BEAUTY

எப்புறம் உன்னை பார்த்தாலும் இனிக்கிறது
உன்னை இப்பொழுதே சிறையெடுக்க துடிக்கிறது
வானவில்லை வளைத்திட துடிக்கிறது
அதன் வண்ணங்கள் உன்னிடத்தில் இருக்கிறது
ஏழ்கவிதை இயற்றிட நினைக்கிறது
அதில் உன்புகழை எடுத்துரைக்க இனிக்கிறது
ஏழைக்கு வறுமை என்றும் துணையுண்டு
எனக்கென்று இப்போது யாருண்டு
விளக்கொன்று ஒளிதந்து சிரிக்கிறது
எனையெடுத்து உனைத்தந்தால் உயிருண்டு

1 comment:

Unknown said...

Thunai ena uravirunthum manam thavikkum illatha ondrai ,iruppathaaga enni!!

Blog Archive